Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அன்பகத்து இல்லாத இல்வாழ்க்கை இல்லறத்தை நல்லறமாய் ஆக்குவதுண்டோ?

அந்த கள்ளிச் செடியிலும் அழகிய பூக்களே!சூடுவார் யாருமில்லையே!
இந்த பாறை மணலிலும் ஈரக்கசிவுகளே நீரைக்குடிப்பார் யாருமில்லையே!
எந்தகாலத்திலும் கானல் நீரே தாகத்தைத் தீர்த்ததாய் கண்டாருமுண்டோ?
அன்பகத்து இல்லாத இல்வாழ்க்கை இல்லறத்தை நல்லறமாய் ஆக்குவதுண்டோ?

No comments: