Popular Posts

Friday, June 11, 2010

கடல்மணல்களின் விழிகளில் ஈரம் ஏனோ?

கடல்மணல்களின் விழிகளில் ஈரம் ஏனோ?-காதலி உந்தன்
கால்பதித்த சுவடுகளையே அழித்திடும் அலைகளின்
கொடுமைகள் செய்திடும் செயலினால் தானோ?

No comments: