Popular Posts

Saturday, June 12, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் பிரளயத்தையே எந்த அணையாலும் தடுத்திடத்தான் முடியுமோ?

கண்ணே! காதல் கவிதையின் இலக்கணத்தையே -ஒரு சொல்லாலே தானே
சிறைசெய்திட முடியுமோ? உன்விழியாலே இழுத்திடும் ஜீவ உணர்வினையே
எந்த விலங்காலும் கட்டிடத்தான் முடியுமோ?-காதல் பிரளயத்தையே
எந்த அணையாலும் தடுத்திடத்தான் முடியுமோ?

No comments: