Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சுதந்திரமாய் சுற்றிவருகின்றாள் நிலவுதேவதையே!

வானத்தில் முல்லைமலர்ப் பந்தல் போட்டதாரு?அழகான பெண்
ஆகவந்து பறிக்கப் போகின்றாள் நிலவுதேவதையே!
ஆதாரம் ஒன்று இல்லாமலே !
அந்தரத்தில் ஓடுகின்றாள் நிலவுதேவதையே!-சொந்தம்
ஆன இடம் வானம் என்பதாலே
சுதந்திரமாய் சுற்றிவருகின்றாள் நிலவுதேவதையே!

No comments: