Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொன்னதெல்லாம் மறந்தாயோ?-என்னைச் சோதனை செய்யத் துணிந்தாயோ?

சொன்னதெல்லாம் மறந்தாயோ-என்னைச்
சோதனை செய்யத் துணிந்தாயோ?
காதலியே நீயும்
சொன்னதெல்லாம் மறந்தாயோ?-என்னைச்
சோதனை செய்யத் துணிந்தாயோ?
[சரணம்]

வருவாய் வருவாய் என்றும் நித்தம்வரும்
வழிமேல் விழியாய் நின்றேன் தோழி!
ஒரு நாளாய் ஒருஆண்டாய் ஒருயுகமாய் போனதே!-மனிதில் நீ
ஒருத்தி இருத்தி காதலன்பும் புன்னகையானதே!

காதலியே நீயும்
சொன்னதெல்லாம் மறந்தாயோ?-என்னைச்
சோதனை செய்யத் துணிந்தாயோ?

No comments: