Popular Posts

Friday, June 25, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வீணாகவே தூங்காதீங்க-நீங்களும் விவரமில்லாமலே தூங்காதீங்க!

சோம்பேறி இலைகளே!
சோப்ளாங்கி கிளைகளே!
வீணாகவே தூங்காதீங்க-நீங்களும்
விவரமில்லாமலே தூங்காதீங்க!
விடிந்தபின்னும் இந்த குளிர்காலம் தன்னிலே!
வீணாகவே தூங்காதீங்க-நீங்களும்
விவரமில்லாமலே தூங்காதீங்க!
சோம்பேறி இலைகளே!
சோப்ளாங்கி கிளைகளே!சுறுசுறுப்பினையே! நீங்களும்
சோம்பலில்லாத எறும்புக் கூட்டத்தையே
பார்த்து நீங்களும் கற்றுக் கொள்ளுங்களேன்!

No comments: