Popular Posts

Saturday, June 5, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காணும் இடமெல்லாம் இயற்கையின் அழகடியோ?-அதில் கருத்தினை வைத்தால் ஓடிடும் துன்பமடி!

காணும் இடமெல்லாம் இயற்கையின் அழகடியோ?-அதில்
கருத்தினை வைத்தால் ஓடிடும் துன்பமடி!
மோனக் கவிதைகள் கோடியடி!
வானச் சிறகடிக்கும் பறவையிலும்-அதன்
கான விழிகளிலும் நெகிழ்ந்திடும் அழகடியோ?
காணும் இடமெல்லாம் இயற்கையின் அழகடியோ?-அதில்
கருத்தினை வைத்தால் ஓடிடும் துன்பமடி!

No comments: