Popular Posts

Friday, June 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே!

அந்தி
மழைஇரவின் சோக கவிதைகளாகவே!
மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே!
மடிந்தன மடிந்தன ஈசலகளே!-அந்தி
மழைஇரவின் சோக கவிதைகளாகவே!-மின்மினிகளும்
மறைந்து ஒளிந்து போயினவே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

No comments: