அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Friday, June 11, 2010
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/என்னோடு காதல் கவிதையே பேசுகின்றாயோ?
அழகிய ரோஜா மலரே ! மலரே! என்னோடு காதல் கவிதையே பேசுகின்றாயோ? அழகிய ரோஜா மலரே ! மலரே! பழகிடும் மாலை இளமைச் சன்னலோரம் நீயே நின்று என்னோடு காதல் கவிதையே பேசுகின்றாயோ?
No comments:
Post a Comment