Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அமுதே காதலை நீயும் சொல்ல வல்லாயோ?

அமுதே!
காதலை நீயும்
சொல்ல வல்லாயோ?

காதலை நீயும்
சொல்ல வல்லாயோ?-அமுதே
காதலை நீயும்
சொல்ல வல்லாயோ?

நானும்
கரைகின்றேன்! காதலைவேண்டிக்
கரைகின்றேன்!-இல்லையெனில்
இவ்வையத்தில் மானிட பிறப்பெடுத்து
என்னதான் பயனடியோ?

No comments: