அமுதே!
காதலை நீயும் 
சொல்ல வல்லாயோ?
காதலை நீயும் 
சொல்ல வல்லாயோ?-அமுதே
காதலை நீயும் 
சொல்ல வல்லாயோ?
 நானும் 
கரைகின்றேன்! காதலைவேண்டிக்
கரைகின்றேன்!-இல்லையெனில்
இவ்வையத்தில் மானிட பிறப்பெடுத்து
என்னதான் பயனடியோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment