Popular Posts

Saturday, June 5, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உலகினில் ஏற்றுமோ? மக்கள்ஜன நாயகமே!-உண்மையாய் போற்றுமோ? சுதந்திர வாசமே!

உலகினில்
ஏற்றுமோ? மக்கள்ஜன நாயகமே!-உண்மையாய்
போற்றுமோ? சுதந்திர வாசமே!


விடியாத காலத்தே இருளே ஆகுமே!
விடிந்தபின்னே கண்ணுக்கு வெளிச்சமாகுமே1
கிட்டுமோ? ஞானயோகம்- அடியே
கிடைக்குமோ?காதல் அன்பு!-துடிப்பாய்
கட்டுமோ? கண்பார்வை!-இனிமையே
காணுமோ?உலகப் பேரின்பம்-அறிவாகி
எட்டுமோ ?பகுத்தறிவு ஞானமே!-உலகினில்
ஏற்றுமோ? மக்கள்ஜன நாயகமே!
உண்மையாய்
போற்றுமோ? சுதந்திர வாசமே!
விடியாத காலத்தே இருளே ஆகுமே!
விடிந்தபின்னே கண்ணுக்கு வெளிச்சமாகுமே1

No comments: