Popular Posts

Saturday, June 5, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தேனிசை கேட்டு மயங்கிடும் பூந்தென்றல் காற்று!-அந்தி நேரம் மொட்டு அவிழும் பூம்பாட்டு

தேனிசை கேட்டு மயங்கிடும் பூந்தென்றல் காற்று!-அந்தி
நேரம் மொட்டு அவிழும் பூம்பாட்டு-காதினில்
நானசை போட்டு நாளெல்லாம் சந்தோசக் கூத்து- தேன்
காதல் சிட்டு வந்து பறந்திடும் அன்புவானம்!

No comments: