Popular Posts

Friday, June 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உங்கள் குளிருக்குப் போர்வை தந்திடவே நானும் மறந்தே மனித நேயமற்றுப் போனேனோ?

பூமரங்களே! பூமரங்களே! பனிமூடிய
குளிர்காலமோ?இது
குளிர்காலமோ?பூமரங்களே!
பூமரங்களே! நீங்களும் கூனிக் குருகியே
இலைகளைப் போர்த்தி தூங்குகின்றீரோ?
உங்கள் குளிருக்குப் போர்வை தந்திடவே நானும் மறந்தே மனித நேயமற்றுப் போனேனோ?
பூமரங்களே! பூமரங்களே! பனிமூடிய
குளிர்காலமோ?இது
குளிர்காலமோ?பூமரங்களே!

No comments: