பூமரங்களே! பூமரங்களே! பனிமூடிய
குளிர்காலமோ?இது
குளிர்காலமோ?பூமரங்களே! 
பூமரங்களே!  நீங்களும் கூனிக் குருகியே 
இலைகளைப் போர்த்தி தூங்குகின்றீரோ?
உங்கள் குளிருக்குப் போர்வை தந்திடவே  நானும் மறந்தே மனித நேயமற்றுப் போனேனோ?
பூமரங்களே! பூமரங்களே! பனிமூடிய 
குளிர்காலமோ?இது
குளிர்காலமோ?பூமரங்களே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment