Popular Posts

Saturday, June 12, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ மலர்களே!உங்கள் மவுனத்திற்கும் ஒருமொழி உண்டோ?

இந்த மாலையில் மவுனமாகும் மலர்களே!உங்கள்
மவுனத்திற்கும் ஒருமொழி உண்டோ?
மலர்களே! மலர்களே!
அந்தி இரவினில் மலர்ந்து விடிகாலை சிரித்து
இந்த மாலையில் மவுனமாகும் மலர்களே!உங்கள்
மவுனத்திற்கும் ஒருமொழி உண்டோ?அதுவே வாழ்வின்
மாற்றத்திற்கும் பதிலாகும் அன்றோ?

No comments: