Popular Posts

Saturday, June 5, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பகுத்தறிவை ஆரறிந்தாரோ! –அவரே எல்லாப் பொருள்களையும் அறிந்திடுவாரே!

பகுத்தறிவை ஆரறிந்தாரோ! –அவரே
எல்லாப் பொருள்களையும் அறிந்திடுவாரே!
ஆரறிவாரோ? ஆரறிவாரோ? நீதிவழி ஆரறிவாரோ? –சித்திமுத்திஆரறிவாரோ?நற்றவங்கள்ஆரறிவாரோ?
உலகஉண்மைஅனைத்தும்ஆரறிவாரோ?பகுத்தறிவை ஆரறிந்தாரோ! அவரேஎல்லாப் பொருள்களையும் அறிந்திடுவாரே!

No comments: