அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Saturday, June 5, 2010
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/
இந்தவாழ்வுக்கே போராடும் வாழ் நாளும் நிசமடா! தந்தைதாய் நிசமடா! ஜனங்களும் நிசமடா! மக்களும் நிசமடா! மனைவியும் நிசமடா! இந்த மெய்யும் நிசமடா! இல்லறம் நிசமடா! இந்தவாழ்வுக்கே போராடும் வாழ் நாளும் நிசமடா!
No comments:
Post a Comment