Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/செம்மொழியில்!

செம்மொழியில்
நாவார உண்ண எம்மழலை
நன்மகனாய் பிறந்தாயோ?
தேவாரப் பாகிருக்கு!-கண்ணே
திருவாசக தேனிருக்கு!- நீயும் செம்மொழியில்
நாவார உண்ண எம்மழலை
நன்மகனாய் பிறந்தாயோ?

No comments: