Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஆனைய பூனையா மாற்றிடுவாங்க! பூனைய ஆனையா காட்டிடுவாங்க!

ஊரையே உழக்காலே அளப்பாரே வஞ்சகரே!
நாட்டையே நாழியாலே அள்ளுவாரே துரோகிகளே!-இவர்களோ!
ஆனைய பூனையா மாற்றிடுவாங்க!
பூனைய ஆனையா காட்டிடுவாங்க!தனியுடைமை தத்துவத்தில்
ஆளவந்த அரசாங்கத்தின் கைப்பாவை ஆகிடுவாங்க!
இத்தேச மக்களுக்கே எமனாக ஆவாங்க!
மக்கள் வாழ்ந்தாலும் செத்தாலும் இவர்களுக்கு கவலையென்பது இல்லையடா!
மண்ணில் சுய நலமே உருவான ஈனங்கெட்ட மானங்கெட்ட ஜென்மங்களடா!

No comments: