Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/செம்மொழியாம் தமிழுக்குள் அமுதாவானே!அவனே யாரோ? செந்தமிழிலும் என்மனதிலும் அழகானவன் தானே!!

மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே!-என்
மனமேறி அகம்பார்க்கும் தலைவன்யாரோ?
சிரமேறி பகுத்தறிவில் பழுத்தவனாமே!
செம்மொழியாம் தமிழுக்குள் அமுதாவானே!அவனே யாரோ?
செந்தமிழிலும் என்மனதிலும் அழகானவன் தானே!

No comments: