Popular Posts

Saturday, June 5, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உறங்கிக் கிடந்த பாறையின் மோனத்தையே உண்ணாமல் உறங்காமல் கலைத்தவனே சிற்பியடா!

உறங்கிக் கிடந்த பாறையின் மோனத்தையே
உண்ணாமல் உறங்காமல் கலைத்தவனே சிற்பியடா!
உளியோடு இதுவரையினில் பேசியது சிற்பமடா-எல்லோரோடும்
இனி வாழ் நாளெல்லாமே பேசிடும் சிற்படா!
உறங்கிக் கிடந்த பாறையின் மோனத்தையே
உண்ணாமல் உறங்காமல் கலைத்தவனே சிற்பியடா!

No comments: