Popular Posts

Saturday, June 5, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இனி நீவேறு நான்வேறு என்பதில்லை-இனி என்னாளும் துன்பமென்பதில்லை இல்லை

இனி
நீவேறு நான்வேறு என்பதில்லை-இனி
என்னாளும் துன்பமென்பதில்லை இல்லை


காதலியே
உன்னறிவில் நானொளிந்து நின்றதுபோலவே
என்னுயிரில் நீயொளிந்து நாமாகி நின்றாயே!
உள்ளமொன்று பட்டுவிட்டாலே அணைபோடத் துணிவு ஆருக்குமில்லை-இனி
நீவேறு நான்வேறு என்பதில்லை-இனி
என்னாளும் துன்பமென்பதில்லை இல்லை

No comments: