Popular Posts

Sunday, March 1, 2009

அமுதே


அறிந்தேன் அன்பே அமுதே

புரிந்தேன் காதல் மலரே

தெரிந்தேன் நெஞ்சில் நிலவே

தொடர்ந்தேன் வாழ்வின் கனியே

உணர்ந்தேன் இன்ப உணர்வே

கலந்தேன் உயிரின் உயிரே

களித்தேன் தேனின் சுவையே

No comments: