Popular Posts

Tuesday, March 17, 2009

கோழையாகவே வாழக்கூடாது

உயிருடன் உள்ளபோதே வாழவேண்டுமே
உயிர்போகுமுன்னே சாகக்கூடாதே-தினம் தினம்
செத்துப்பிழைக்கும் கோழையாகவே
ஆகக்கூடாதே
உண்பது என்பது உயிர்வாழ்வதற்கன்றி
உயிர்வாழ்வது என்பது
உண்பதற்காக மாறக்கூடாது

No comments: