அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Tuesday, March 17, 2009
கோழையாகவே வாழக்கூடாது
உயிருடன் உள்ளபோதே வாழவேண்டுமே உயிர்போகுமுன்னே சாகக்கூடாதே-தினம் தினம் செத்துப்பிழைக்கும் கோழையாகவே ஆகக்கூடாதே உண்பது என்பது உயிர்வாழ்வதற்கன்றி உயிர்வாழ்வது என்பது உண்பதற்காக மாறக்கூடாது
No comments:
Post a Comment