Popular Posts

Wednesday, March 18, 2009

உயிர்களுமில்லை


ஆணும் பெண்ணும்
இணையும்போதெல்லாம்
கரு உருவாகிவிடுவதில்லை-அந்தக்கருவின்
உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான்.
மூச்சுக்கு மூச்சுதருவது காற்றுதான்
காற்று இல்லையென்றால் மனிதகுலமே இல்லை
காற்று இல்லாத இடத்தினிலே
மூச்சுமில்லை பேச்சுமில்லை உயிர்களுமில்லை

No comments: