Popular Posts

Thursday, March 19, 2009

வாழ்வோங்கும்


இதயத்தில் இருந்தால் தானே

இல்லத்தில் இடமிருக்கும்

அன்புகொண்ட உறவுகளில் -இருந்தால்

ஆண்டவனின் அருளிருக்கும்

பிறந்தோம் வளர்ந்தோம்

இருந்தோம் வாழ்ந்தோம்

வாழ் நாளில் என்ன செய்தோம்?- நல்ல

வாழ்வோங்கும் சமுதாயம் அமைக்கும்- நல்ல

சான்றோரின் சொல்கேட்டோமோ?

No comments: