Popular Posts

Monday, March 16, 2009

படைப்பேன்

எங்குங் கலந்தாய் என் உள்ளத் து எழுகின்றாய்-காதல்
இருந்த மனத்தில் இசைய இருந்தாய்
நானே அறிந்தேன் அன்பினாலே
ஊனாய் உயிராய் உணர்வாய்
நானே அறிந்தேன் மெய்யி னாலே
தூராதி தூரமே
-
நானே பறந்தேன்
தேசாதி தேசமே
நானே தெரிந்தேன்

எங்கும் மானுடம் வாழ்கின்ற நல்வழிகொண்டு
எதிலும் புதுமைதான் அறிவியல் தானறிந்து
பொங்கும் வசந்தம்தான் மண்ணில் உயர்த்தி
போரில்லா அமைதி உலகந்த்னை படைப்பேன்

No comments: