Popular Posts

Saturday, March 21, 2009

நிற்காது


உழைக்காமலே தின்னுற சோறு

உடம்புக்கு செய்யுமே கோளாறு

உழைக்கிறவர அடிமையாக்குற

தனியுடைமை இருக்குற வரைக்கும்

உழைக்காத மனிதனுக்கும்

உழைக்கின்ற மனிதனுக்கும்

நடக்கின்ற போராட்டம் நிற்காது

No comments: