Popular Posts

Tuesday, March 17, 2009

ஏதுமில்லை

யோக்கியதை ஏதுமில்லை
காலமறிந்து தொழில்செய்யாத மனிதருக்கு
காற்றடிக்கும் மாவுவிற்கும் போதினிலே
கடுமழை பெய்யும் உப்புவிற்கும் போதினிலே
பருவத்திலே பயிர்செய்ய மறந்தவருக்கு-
அறுவடைபற்றிசிந்திக்க
யோக்கியதை ஏதுமில்லை

No comments: