Popular Posts

Tuesday, March 24, 2009

உபதேசமே


சல்லடை சொல்லிற்றாம்

ஊசியில் ஓட்டையென்று-தன்

குற்றங்களை அறியாமலே-பிறர்

குற்றந்தனையே குறைசொல்லுவார்

தன்னை அறிந்துகொண்டாலே-உலகம்

தானே தெரிந்துவிடும் அல்லவா!

உன்னை புரியாத போதினிலே

ஊருக்கு என்னடா? உபதேசமே

No comments: