Popular Posts

Sunday, March 15, 2009

தூரமிலலை

எந்ததுன்பம் வந்தபோதுமே
அன்பு நெஞ்சே கலங்காதிருப்பாயே
எந்த துயரமும் நம்மை
என்னசெய்யும் சோர்ந்துவிடாதே -
நம்பிக்கை ஒன்றே வாழ்வானால்-முயற்சியிலே
நாமே உயரும் காலம்தூரமில்லை

No comments: