Popular Posts

Tuesday, March 17, 2009

பார்த்தாயா?

உனது கண்ணின்
உத்திரத்தை பார்த்தாயா
தெரியாது –ஒன்றும்
தெரியாது-உன்
கண்ணின் குற்றம்
உனது இமைக்குத் தெரியாது-தன்
நெஞ்சின் குற்றம் நமக்குத் அறியாது
அடுத்தவர் கண்ணின் தூசியைப் பார்ப்பவனே-
உனதுகண்ணின் உத்திரத்தை பார்த்தாயா

No comments: