Popular Posts

Monday, March 23, 2009

ஈழமண்ணிலே அமைதி திரும்புமா?


பசிக்கு எச்சில் விழுங்கினாலே

பசிதான் என்றும் தீர்ந்திடுமா?-போர்தனையே

பேசித்தான் தீர்க்காமலே-குண்டுகளினாலே

ஈழமண்தனிலே போர்தான் தீர்ந்திடுமா?

நிபந்தனையற்று பேசுகிறேன் -என்ற

விடுதலைபுலிகளின் கோரிக்கைதனையே

இலங்கை அரசு செவிமடுக்காமலே

இருக்கின்றதே நியாயம் தானா?

உலகமக்களே கேளுங்கள்-அதிகார

உன்மத்தரின் உதாசினத்தையே பாருங்கள்

அமைதி திரும்புமா? ஈழமண்தனிலே

ஆன்றோரே சான்றோரே

அன்புள்ளம் கொண்டோரே

No comments: