Popular Posts

Wednesday, March 11, 2009


மடியும்வரை மாறுசெய்யமாட்டேன் என்றவனே

மாறுசெய்துவிட்டான் ம்னமேபொறுக்குதில்லையே

விடியும்வரை விழித்திருந்தேன் அவனுக்காகவே

வேர்த்திருந்தேன் விதிர்விதிர்த்தேன் அந்திமாலையே

பார்த்திருந்தேன் பதைபதைத்தேன் பருவக்கனவிலே

பழகியதையே நினைத்திருந்தேன் இன்றுவரையிலே

தலைவனவன் வந்திடுவானா? தவித்திருந்தேனே

தப்பாது வந்துவிட்டால் மகிழ்ந்திடுவேனே

No comments: