Popular Posts

Sunday, March 15, 2009

சிரிக்கும்

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும
வளர்த்திடும் மகவின் வளர்ச்சியும் புரியும்
உழைப்பின் பயனே அறுவடையில் அறியும்
முயற்சியின் விளைவே வெற்றியில் சிரிக்கும்

No comments: