Popular Posts

Monday, March 16, 2009

காதல்

குழல்வழி நின்றது யாழே
குமரிவழி சென்றது நானே
கரைவழி அசைந்தது தென்னை
கன்னிவிழி ஈர்த்தது என்னை
பனிமலர் பூத்தது காலை
கனியிதழ் சுவைத்தது காளை
உனையெனை இணைத்தது காதல்
சிக்கென அணைத்தது கூதல்

No comments: