Popular Posts

Sunday, March 15, 2009

பிரிவுபட்டால்

நல்லிணக்கம் இல்லையென்றால் துன்பம்வந்து சேருமடா
நாமெல்லாம் வேறுபட்டால் வாழ்வு துயரம் ஆகுமடா
ஒன்றுபட்ட தேசத்திலே உயர்வு தானே ஆகுமடா
வேற்றுமையில் பிரிவுபட்டால் தாழ்வாகிப் போகுமடா

No comments: