Popular Posts

Monday, March 23, 2009

தித்தித்திருக்கின்றாள்

மந்திரம் என்பதே சொல்லுக்குள்
பொருளை சுருக்கி வைத்து அதனை
உணரும்படி செய்வதே-அவளோ மந்திரமாகவே
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றாளே. -அவளே
மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது-அன்பாலே
உள்ளத்தின் உள்ளிருந் தாளே
உச்சிக்கும் கீழிருந்தாளே உள்நாக்கு மேலிருந்தாளே
நானென நீயென வேறில்லை என்றாளே
தேனென இன்பம் தித்திக்கின்றாளே

No comments: