Popular Posts

Friday, March 13, 2009

கண்டுகண்டு


பூவாடை தூக்குது

புதுக்காத்து வீசுது-அடி

பாவாடை பருவத்து-பழகிய

பழங்கதைய ஏன்மறந்த-உன்

மேலாடை பறக்குது-என் நெனப்பு

மெல்லமெல்ல மறக்குது-கனவுக்குதிரை

வானத்துல ஓடுது-தெம்மாங்கு

வர்ணமெட்டுல பாடுது-என் நெஞ்சத்துல

காதலாகி கசியுது--கண்ணிரண்டும்

கண்டுகண்டு ரசிக்குது


No comments: