Popular Posts

Wednesday, March 18, 2009

முத்தமழை தாராயோ?


முகந்திரியாமலே -பார்வை

முகத்திரண்டு கொண்டு-காதலன்

முகத்தின் முகம் நோக்கியே-அன்பில்

முகந்த காதலிலே- நெஞ்சே

முகத்தின் இனிய காதலியே- நிலவின்

முகம்போல் ஒளிவீசுவாய்

முகங்கவிழாமாலே -காதலன்

முகங்காணுகின்றாய்-ஆசை

முகங்கொடுத்தே-- நேர்

முகமுகமாயே-முகத்தில்

முகஞ்சேர்த்து -அந்தி

முத்தமழை தாராயோ?

No comments: