Popular Posts

Tuesday, March 17, 2009

சொல்லுங்களேன்

உலகத்தில் இரண்டே நல்லவர்கள் தானடா
ஒருவன் இறந்துவிட்டான்
இன்னொருவன் இன்னும் பிறக்கவே இல்லையடா
இருக்கும் மனிதரெல்லாம் நல்லவராகவே
இருக்க முயற்சிதானிங்கு செய்கின்றாரே-வேறு
நல்லவர்கள் யாரேனும் இருந்தால் நாட்டோரே எனக்கு சொல்லுங்களேன்

No comments: