Popular Posts

Tuesday, March 17, 2009

உருவாகாது

பதமாகாது –அடியே
இதமாகாது
அடித்துப் பழுத்தாலே
கனிமட்டுமல்ல காதலும்தானே

சுகமாகாது –அடியே
சுவையாகாது
ஒருமனதில் மட்டும் காதல்
உருவெடுத்தாலே
அன்பாகாது
இருமனதும் கலந்துவிட்டால்
எவராலும் பிரிக்கமுடியுமா?
ஒருமனதுமட்டும் நினைத்துவிட்டால்
உண்மைகாதல் உருவாகுமா?

No comments: