Popular Posts

Saturday, March 21, 2009

ஏ உலக்கை


ஏ உலக்கை உலக்கை

நீ ஊரச்சுத்துனா சுத்துடி சுத்துடி- நீ

நீ எங்க சுத்திசுத்தி வந்தாலும்-- நீயும்

உரலில வந்துவிழுந்து தானே

ஆகவேணும் உலக்கை உலக்கை-எத்தனை

சுத்துசுத்தி பூமிசுத்தி வந்தாலும்-சூரியன

விட்டுவிட்டு ஓடிபோகமுடியுமா?

No comments: