Popular Posts

Saturday, February 28, 2009

ஒரே ஒரு மரம் நடு


எட்டாம் சொல்லிய ஆசார வித்தோ?- நீ

உலகினை நேசிக்கிற அவதார முத்தோ?

இந்த சமூகத்திற்காக

குறைந்த பட்சமாக நீ என்ன செய்யலாம் ?என

எண்ணிக் கொண்டிருக்கிறாயா?-முடிந்தால்,

என்ன உன்னால் முடியும்-

உன் ஆயுளுக்குள்

ஒரே ஒரு மரம் நடு

No comments: