Popular Posts

Tuesday, February 3, 2009

இலங்கைப்பிரச்னைக்கு முழுமையான தீர்வு


இலங்கைப் போரில் சிக்கித்தவிக்கும்

என்னருமை தமிழ்மக்களின் பாதுகாப்பே

நமது முதன்மையான கவலையாகும்

ஐ நா.சபையின் உடனடி தலையீடுவேண்டும்

இலங்கை அரசின் முப்பதாவது சட்டத்திருத்தத்தின்

முழுமையான சுயாட்சி வழங்குவதின் மூலமும்,அதிகாரத்தை முழுமையாக

பகிர்ந்தளிப்பதின் மூலமும் இலங்கையில் நீண்டகாலம் நிலவிவரும்

இனப்பிரச்னைக்கு முழுமையாக தீர்வுகாணமுடியும்

போரென்றும் தீர்வாக ஆவதில்லை -அரசியல்

தீர்வுதான் முழுமையான தீர்வாக இருக்கும்

No comments: