Popular Posts

Saturday, February 14, 2009

காதல்


காதல் கருவூலமே-கெண்டை மீன்

கண்ணே-என்னைத் தழுவும்

-கார்மேகமே,-ஈர்க்கும்

கண்ணால், -தமிழினிய

கிளிமொழியால்-உந்தன்

. அமுத இதழ்நீரால், -அன்பே நீ

கல்கண்டோ, -இனிக்கும்

சர்க்கரையோ-தித்திக்கும்

தேனோ,-கனிவான

தனிப்பாகோ அறியேன்.

No comments: