Popular Posts

Friday, February 27, 2009

உயர்ந்திடலாமே


அருகங்கட்டையும் ஆபத்தில் உதவுமடா-அதனாலே

அனைவரையும் நேசம் கொள்ளடா

அன்பாலே எவரையும் அரவணைக்கலாமே- நல்

அறிவுகொண்டு உலகத்திலே உயர்ந்திடலாமே

No comments: