Popular Posts

Saturday, February 21, 2009

அன்பு உள்ளங்களே


நெஞ்சை தென்றலாக வருடும்

மெல்லிசைக் காதலே

கொஞ்சிடும் தமிழ்பேசும்

கண்ணிமை மோதலே

அஞ்சாத மனதினிலே

நடைபோடும் வாழ்விலே

ஆருக்கும் உவமைசொல்லும்

அன்பு உள்ளங்களே

No comments: