Popular Posts

Friday, February 20, 2009

சிட்டே







கொத்துவிடா நெத்தே,கொஞ்சவந்தாயா?



கோதுபடா மாங்கனியே முத்தம் தந்தாயா?



பருவப் பலாச்சுளையே இனிக்க சொன்னாயா?



பக்குவத்து கொய்யாவே அணைச்சுக்கிட்டாயா?



அக்கரையின் சர்க்கரையே இக்கரையின் சித்திரையே



, அதிமதுர தென்னவட்டே என்னாசை வண்ணச்சிட்டே

No comments: