Popular Posts

Saturday, February 14, 2009

ஒற்றுமை


சுவரிருந்தால்

சித்திரம் வரையலாம்.

நீயிருந்தால்

நித்திரை மறக்கலாம்

நினைவிருந்தால்

நித்தமும் பறக்கலாம்

கனவிருந்தால்

வானில் மிதக்கலாம்

துணையிருந்தால்

எங்கும் வாழலாம்

துணிவிருந்தால்

எதிலும் ஜெயிக்கலாம்

ஒற்றுமையிருந்தால்

உலகமே வசந்தமாக்கலாம்

No comments: