Popular Posts

Saturday, February 14, 2009

காதல் வந்தது


காதல்வந்தது

காதலற்கு கணமும் யுகமானது-கண்

-, பார்த்தது - நெஞ்சமும்

பரவசமானது-இந்த

யுகத்தில் காதல் தூது எத்தனையோ

வந்துவிட்டது.

காதலினால் மானிடர்க்கு இன்பமுண்டாம்

கவிஞர்களும் சொன்னாரே

ஆதலினால் காதல் செய்துவாழ்வோம்

காதல், ஒரு வண்ணத்துப்பூச்சி-அது

.எப்போது? எங்கு?

வந்து அமரும் என்று

யாருக்குத்தெரியும்?ஆனாலும்

காதலுக்கும், காதலிக்கும் -காதல்

நெஞ்சத்திற்குமாய் -காலமெல்லாம்

காத்திருப்பது சுகம்தானே?

No comments: